நூல்களே இல்லாத
கவிதை நூலகம்
அவளின் கண்கள்….
கம்பிகளே இல்லாத
சிறையாய் அவள்….
மனம்….
அகப்பட்டு விட்டேன்…
ஆயுள் கைதியாய்…
விடுதலை தான் எப்போது?
RR
நூல்களே இல்லாத
கவிதை நூலகம்
அவளின் கண்கள்….
கம்பிகளே இல்லாத
சிறையாய் அவள்….
மனம்….
அகப்பட்டு விட்டேன்…
ஆயுள் கைதியாய்…
விடுதலை தான் எப்போது?
RR